Monthly Archives: January 2024

பல்வேறு தீர்வுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராயப்பட்ட தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

Wednesday, January 31st, 2024
........ வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும்  யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு  குழுவின் தலைவருமான  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் !

Wednesday, January 31st, 2024
.......... யாழ்ப்பாணம்  பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் இன்றைய தினம்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் சாந்தனின் தாயார்!

Wednesday, January 31st, 2024
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத்... [ மேலும் படிக்க ]

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் – மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, January 28th, 2024
~~~ தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்படத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறைந்த இராஜாங்க அமைச்சருக்கு அஞ்சலி!

Thursday, January 25th, 2024
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர்... [ மேலும் படிக்க ]

சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Thursday, January 25th, 2024
சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகார... [ மேலும் படிக்க ]

கணக்காய்வு அதிகாரிகளுக்கு சுமார் 400 பதவி வெற்றிடங்கள் – கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, January 25th, 2024
கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வு அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

Thursday, January 25th, 2024
இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

“தமிழ்க் கட்சிகளால்தான் 13 ஆவது திருத்தம் பலவீனமடைந்தது – அதிலுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Thursday, January 25th, 2024
"தமிழ்க் கட்சிகளால்தான் 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது. 13ஆவது திருத்தம் தற்போது வழங்கும் அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை." என  நீதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Thursday, January 25th, 2024
குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய,... [ மேலும் படிக்க ]