Monthly Archives: December 2021

புது மகிழ்வும் புது நிமிர்வும் புத்தாண்டின் வரவாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, December 31st, 2021
நாளைய பொழுதுகளின் நம்பிக்கை ஒளியோடு பிறந்திருக்கும் புத்தாண்டின் வரவாக புது மகிழ்வும் புது நிமிர்வும் அமையட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

பசுமை விவசாயம் என்பது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு – அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
அனைத்து சவால்களுக்கும் மத்தியிலும் பசுமை விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் தகவல்!

Friday, December 31st, 2021
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டில் வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் பலி – 13 ஆயிரத்து 469 பேர் காயம் – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகம் தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
இன்றுடன் முடிவடையும் 2021 ஆம் ஆண்டில் இதுவரையான காலத்தில் நாடு முழுவதும் நடந்த வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

Friday, December 31st, 2021
வடக்கு - கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை – விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா அறிவிப்பு!

Friday, December 31st, 2021
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லையென விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதான உணவாக சோறு... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தகவல்!

Friday, December 31st, 2021
நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம்!

Friday, December 31st, 2021
மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமரசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டில் புகையிரத திணைக்களம் போன்றவை போராட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
அடுத்த ஆண்டில் புகையிரத திணைக்களம் போன்றவை போராட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதற்கு ஜனாதிபதி 2022 இல்... [ மேலும் படிக்க ]