Monthly Archives: March 2019

ஐ.நாவின் துணைக்குழு இலங்கைக்கு விஜயம்!

Sunday, March 31st, 2019
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளை தடுப்பது தொடர்பிலான துணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் இந்த... [ மேலும் படிக்க ]

சிறுபோக நெற்செய்கைக்கான செயற்றிட்டங்கள் தயாரிப்பு!

Sunday, March 31st, 2019
சிறுபோக நெற்செய்கைக்கான செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யு.டபிள்யு.வீரக்கோன் தெரிவித்துள்ளார். நெற் செய்கைக்கு மேலதிகமாக வேறு... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு புதிய இலத்திரனியல் அட்டை!

Sunday, March 31st, 2019
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கொடுப்பனவு முறை மூலம், அதிவேக நெடுஞ்சாலையை... [ மேலும் படிக்க ]

தனியார் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

Sunday, March 31st, 2019
தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், தனியார் மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி... [ மேலும் படிக்க ]

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைவு!

Sunday, March 31st, 2019
அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமையால் சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் கடந்த வாரத்தில் 2.8 மில்லியன்... [ மேலும் படிக்க ]

யாழில் 1500 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு – சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு!

Sunday, March 31st, 2019
நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவினால்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டன்று மின்சாரம் தடைப்படாது – அமைச்சர் ரவி கருணாநாயக்க!

Sunday, March 31st, 2019
எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்படும் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்திசபை!

Saturday, March 30th, 2019
இலங்கைக்குள் ரஷ்ய சுற்றுலா பயணிகளை வரவழைப்பதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இலங்கையின் சுற்றுலா தொடர்பாக... [ மேலும் படிக்க ]

ஆஷூ மாரசிங்க பிரதி பிரதம கொறடா பதவியிலிருந்து இராஜிநாமா!

Saturday, March 30th, 2019
ஆளும் கட்சியின் பிரதி பிரதம கொறடா பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க இராஜிநாமா செய்துள்ளார். இதற்கான இராஜிநாமாக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ள ஆஷூ மாரசிங்க,... [ மேலும் படிக்க ]

நாடு கடத்தப்பட்டவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழு நியமனம்!

Saturday, March 30th, 2019
துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு... [ மேலும் படிக்க ]