Monthly Archives: February 2021

சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!

Sunday, February 28th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கல்விப்... [ மேலும் படிக்க ]

வட்டுவாகல் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு – கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, February 28th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் களப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வட்டுவாகல் களப்பை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைய... [ மேலும் படிக்க ]

“கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்” – உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பயிற்சி பட்டறை!

Sunday, February 28th, 2021
கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் என்னும் பயிற்சி பட்டறை ஒன்று யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு... [ மேலும் படிக்க ]

வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி!

Sunday, February 28th, 2021
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்காக வழங்கப்படும் நிதி வசதிகளை, வாகனங்களின் பெறுமதியில் 80 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கமைவான உத்தரவு, மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]

பனைசார் உற்பத்தி பொருள்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி துளசி வலியுறுத்து!

Sunday, February 28th, 2021
பனைசார் உற்பத்தி பொருட்களையும் கைவினைப் பொருட்களையும் முன்னெடுக்கும் தொழிலாளர்களது உற்பத்திகளை மேம்படுத்தி அதனை முன்னெடுக்கும் மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான... [ மேலும் படிக்க ]

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை – யாழில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Sunday, February 28th, 2021
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் – 4,513 பரீட்சை நிலையங்களில் 622,305 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, February 28th, 2021
ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நாளையதினம்  ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிமுதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் – யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு!

Sunday, February 28th, 2021
யாழ்ப்பாண நகர பகுதியில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீது முழுமையான நம்பிக்கையுண்டு – மனித உரிமைகள் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள் – சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்து!

Sunday, February 28th, 2021
மனித உரிமைகளை பாதுகாப்பதிலும், சமூக வளர்ச்சி குறித்தும் இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இதனடிப்படையில் அரசியல் நோக்கங்களுக்காக மனித உரிமைகளைப்... [ மேலும் படிக்க ]

விவசாய ஏற்றுமதி வலயம் நிறுவும் தேசிய செயற்திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!

Sunday, February 28th, 2021
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய விவசாய ஏற்றுமதி வலயம் ஸ்தாபிக்கும் தேசிய செயற்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கஸபகல ரஜமஹா விகாரையில் ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]