Monthly Archives: March 2018

தொற்றா நோய் தொடர்பான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில்!

Saturday, March 31st, 2018
சார்க் பிராந்திய நாடுகளை உள்ளடக்கிய தொற்றா நோய் தொடர்பான விசேட சர்வதேச மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் தொற்றா... [ மேலும் படிக்க ]

மே 7 பொது விடுமுறை!

Saturday, March 31st, 2018
சாவதேச தொழிலாளர் தினம் மே 1 ஆம் திகதிக்குப் பதிலாக மே 7 ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினத்தை அரசு விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது .இது தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

காலாவதியான உணவுப் பாண்டங்கள் விற்பனை மூன்று வர்த்தக நிலையங்களுக்கு தண்டம்!

Saturday, March 31st, 2018
காலாவதியான உணவுப் பாண்டங்களைவிற்பனை செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு தலா 5000 ரூபா தண்டம் விதித்து பருத்தித்துறை நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார் . கரவெட்டி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 36 மாணவர்களுக்கு 9 ஏ!

Saturday, March 31st, 2018
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (30) இரவு வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் 36... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி : 4 இலட்சம் பேர் பாதிப்பு!

Saturday, March 31st, 2018
நாட்டின் 9 மாவட்டங்களில் நிலவும் வறட்சியினால் சுமார் 4 லட்சத்து 36 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் நலனுக்காக சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுப்பும் அவசியம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 31st, 2018
பழைய முரண்பாடுகளை தொடர்ந்தும் நாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவ்வாறு அதை தொடர்ந்தும் முன்னெடுத்துக்கொண்டிருப்பதால் பாதிக்கப்படுவது எமது மக்களே. ஆகவே நாம்... [ மேலும் படிக்க ]

பரீட்சை எழுத முன் வினாத்தாள்களை வாசிப்பதற்கு 15 நிமிடங்கள் !

Saturday, March 31st, 2018
இனிமேல் மாணவர்கள் பொதுப்பரீட்சை எழுத முன் வினாத்தாள்களை வாசிக்க 15 நிமிடங்கள் வழங்கப்படும் அதன் பிறகே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரி ஒருவர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச தொற்றா நோய் மாநாடு இலங்கையில்!

Saturday, March 31st, 2018
தொற்றா நோய் சம்பந்தமான முதலாவது சார்க் நாடுகளின் மாநாடு சுகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன தலமையில் நாளை மறுதினம் 31 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் முதலாம்... [ மேலும் படிக்க ]

கா.பொ.த சா/த பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்யும் திகதி அறிவிப்பு!

Saturday, March 31st, 2018
கடந்த 2017 ஆம் ஆண்டு இடம் பெற்ற கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள நிலையில் இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சை சித்தியடைவு வீதம் அதிகரிப்பு!

Saturday, March 31st, 2018
சாதாரண தர பரீட்சை சித்தியடைவு வீதம் அதிகரிப்புஇம் முறை கல்வி பொதத்தர சாதாரண தரப் பரீட்சையின் பெறு பேறுகள் அடிப்படையில் சித்தியடைவு வீதம் அதிகரித்துள்ளது என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]