கா.பொ.த சா/த பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்யும் திகதி அறிவிப்பு!
Saturday, March 31st, 2018
கடந்த 2017 ஆம் ஆண்டு இடம் பெற்ற கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள நிலையில் இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
பாடசாலை பரீட்சாத்திகள் தங்களுடைய விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது
Related posts:
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்தியப் பிரதமர் மோடி தேர்வு!
சீனா இலங்கை இடையே ஸ்மார்ட் அட்டை பயணச்சீட்டுக்களுக்கான இயந்திரங்களை பொருத்தும் உடன்படிக்கை !
ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கைக்கு 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்...
|
|