மீண்டும் புகையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!
Wednesday, June 6th, 2018தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்வரும் 12ம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக புகையிரத தொழில்நுட்ப சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமைக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எதுவித தீர்வும் வழங்கவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் கூறினார்.
இதனால் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
Related posts:
புங்குடுதீவில் நடந்த கொடூரம் - பூசகர் அடித்துக் கொலை !
உள்ளூராட்சித் தேர்தலில் 80,672 பேர் போட்டி - கம்பஹாவில் மட்டும் 7,530 யாழ்ப்பாணத்தில் 4,122 களத்தில்...
நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட மக்களுக்கு அரச அதிப...
|
|