Monthly Archives: April 2020

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேதின அறைகூவல்!

Thursday, April 30th, 2020
உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும், தமிழ் தேசிய இனத்தின் நிரந்தர அரசியல் விடியலுக்காகவும், தமிழர் தேசம் நிமிர்ந்தெழும் அபிவிருத்திக்காகவும், அன்றாட அவலங்களின் தீர்விற்காகவும்... [ மேலும் படிக்க ]

தனியார் துறையில் 15 இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் – கொரோனா அச்சுறுத்தலின் விழைவு என எச்சரிக்கின்றார் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க!

Thursday, April 30th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறை ஊழியர்கள் இரண்டு இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலைமை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் பழைய நாடாளுமன்றமாகவே இருக்கும் – அரசமைப்பின் பரிந்துரைகளைக் கருத்தில்கொண்டே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, April 30th, 2020
கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட - பழைய நாடாளுமன்றமாகவே இருக்கும். அரசமைப்பின் பரிந்துரைகளைக் கருத்தில்கொண்டே நான்கரை வருடங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என பிரதமர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கத்தின் எதிரொலி : இலங்கை களஞ்சியங்களில் நிரம்பி வழியுகிறது எரிபொருள்கள் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, April 30th, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் இலங்கையில் பெற்றோல், டீசல் பயன்பாடு 50 சதவீதத்தினால் சரிந்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து !

Thursday, April 30th, 2020
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து காரைநகர் - பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர்... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்க துரித நடவடிக்கை – அமைச்சரவை அனுமதி!

Thursday, April 30th, 2020
இலங்கை மக்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்க ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப்... [ மேலும் படிக்க ]

யாழ் நகரில் தேசிய அடையாள அட்டை நடைமுறை இறுக்கமாகக் கடைப்பிடிப்பு – பலர் எச்சரிக்கப்பட்டபின் பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்!

Thursday, April 30th, 2020
ஊரடங்கு தளர்த்தப்படும் வேளை மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க செயற்திட்டம் யாழ் மாநகரில் இன்று கடுமையாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: மாலைத்தீவில் முதலாவது மரணம் பதிவு!

Thursday, April 30th, 2020
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் மாலைத்தீவில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதுதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த கொரோனா தொற்றுக்கு... [ மேலும் படிக்க ]

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Thursday, April 30th, 2020
உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 4 ஆம் திகதி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்க வாய்ப்பு!

Thursday, April 30th, 2020
நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம்... [ மேலும் படிக்க ]