உர இறக்குமதிக்கு 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
Thursday, April 30th, 2020உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் விவசாயிகளுக்கு அறுவடைக்கான விசேட கடன் பெற்றுக்கொடுப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விஷேட பேருந்து சேவை!
வறுமையுடன் தொடர்புடைய தகவல்களை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள உலக வங்கி நடவடிக்கை!
கலந்துரையாடல் ஊடாக புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாகவே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் - நாமல் ...
|
|
அடுத்த மே தினத்திற்குள் தண்டிக்கப் படுவார்கள் ராஜாபக்ச குடும்பத்தினர் - ராஜித சேனரத்னா சீற்றம்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் உணர்வெளிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட விடுதலை வித்துக்கள் தி...
நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு - நிறுவனத்தின் தலைவர் முதித்த ...