Monthly Archives: April 2020

எதிர்வரும் திங்களன்று முன்னாள் எம்பிக்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசர சந்திப்பு!

Thursday, April 30th, 2020
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து முன்னாள் எம் பிக்களையும் வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலரி மாளிகைக்கு அழைத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. நாடாளுமன்றத்தை உடனடியாக... [ மேலும் படிக்க ]

மக்கள் நலனுக்காகவே ஊரடங்கு முறைமை : நிலைமைகளை பார்த்து அரசு சரியான முடிவை எடுக்கும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Thursday, April 30th, 2020
நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டே ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது அமுல்ப்படுத்தப்படுகின்றது. இருந்தாலும் இயன்றளவு விரைவில் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் நாட்டை இயல்பு... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது!

Thursday, April 30th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1008 ஆக உயர்ந்துள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

32 இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Thursday, April 30th, 2020
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 இலட்சத்தை தாண்டியது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சரவையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Thursday, April 30th, 2020
கொரோனா பரவலை தடுப்பதில் அரசு, புலனாய்வுத்துறை, பாதுகாப்புப் படையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற பிரிவுகள் வெற்றி பெற்றுள்ளன என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர், உயர்கல்வி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதி பத்திரத்தின் காலம் நீடிப்பு – பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருப்பது!

Thursday, April 30th, 2020
அரச மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களின் அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதி பத்திரத்துக்கான காலம், மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயார் – இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹு வெய்!

Thursday, April 30th, 2020
கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராகவுள்ளது” என்று இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹு வெய்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு உரிய முறையில் உறுதி செய்யத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை?

Thursday, April 30th, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட முன்னரங்கப் பணியாளர்களின் பாதுகாப்பினை உரிய முறையில் உறுதி செய்யத் தவறினால் அதற்கு எதிராக கடுமையான... [ மேலும் படிக்க ]

இன்று முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முழுமையாக முடக்கப்படுகின்றது இலங்கை!

Thursday, April 30th, 2020
நாடாளவிய ரீதியில் இன்று முன்னிரவு 8 மணிமுதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் நேற்று இரவு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தவகையில் இன்று முன்னிரவு 8... [ மேலும் படிக்க ]

நேற்றும் 30 பேருக்கு கொரோனா தொற்று: இனங்காணப்பட்ட நோயாளர்களில் 22 பேர் கடற்படையினர் – இராணுவத் தளபதி!

Thursday, April 30th, 2020
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரேனா நோயாளிகள் 30 பேரில் 22 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் கடற்படை சிப்பாய்கள் 20 பேர் வெலிசர... [ மேலும் படிக்க ]