Monthly Archives: April 2020

கொரோனா தொற்று: 650 ஐ நெருங்கியது இலங்கையின் பதிவு!

Thursday, April 30th, 2020
இலங்கையில் மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பலர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 649... [ மேலும் படிக்க ]

நூதன முறையில் மோசடி – கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை!

Thursday, April 30th, 2020
இணைய தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

தீ விபத்து: தென்கொரியாவில் 38 பேர் உயிரிழப்பு!

Thursday, April 30th, 2020
தென் கொரியாவின் இச்சியோன் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்ப்பட்ட தீ பரவலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த தீ பரவல் காரணமாக 10... [ மேலும் படிக்க ]

பொதுக் கட்டிடங்களில் கொரோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி!

Wednesday, April 29th, 2020
நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான பாடசாலைகள் உட்பட பொது கட்டடிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறு... [ மேலும் படிக்க ]

சமூக விரோத செயலைக் கட்டுப்படுத்த முயன்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது வாள் வெட்டு – படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, April 29th, 2020
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 7.20 மணியளவில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

ரஞ்சன் ராமநாயக்கவின் பிணை விவகாரம்: நுகேகொட நீதிமன்றத்தில் சரணடைந்தார் சுமந்திரன் – சுமந்திரன் மக்களுக்கு பொய்யுரைத்ததும் அம்பலமானது!

Wednesday, April 29th, 2020
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயக்கவின் பிணை வழங்கியமை தொடர்பில் நுகேகொட நீதிமன்றம் நேற்றையதினம் விளக்கமளித்துள்ளது. நாட்டில் ஊரடங்குச் சட்டம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எல்லை மீறும் கொரோனா தொற்று – நான்கு மாவட்டங்களில் நோய்த்தொற்று இல்லை என சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, April 29th, 2020
உலக நாடுகளில் வேகமாகப் பரவி இலட்சக் கணக்கான மக்களின் உயிர்களைப் பலியெடுத்த கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில் தணிந்திருந்த நிலையில், அண்மைய சில நாட்களாக அதன் தாக்கம் பலமடங்கு... [ மேலும் படிக்க ]

வெள்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகூடிய உச்ச விலை தொடர்பான வர்த்தமானி இரத்து!

Wednesday, April 29th, 2020
வெள்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகூடிய உச்சபட்ச விலைக்கான வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் அனைத்துத் தபால் நிலையங்களும் திறக்கப்படும் – தபால் மா அதிபர் அறிவிப்பு!

Wednesday, April 29th, 2020
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

கொழும்பில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு – பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி

Wednesday, April 29th, 2020
கொழும்பின் புறநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிலியந்தலையை சேர்ந்த 82 வயதான நபர் ஒருவர் சுகயீனம்... [ மேலும் படிக்க ]