Monthly Archives: April 2020

நோயாளர்களால் நிரம்பி வழியும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலை

Wednesday, April 29th, 2020
கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் நோயாளா கொள்ளளவு எண்ணிக்கை உச்சத்தை தொடும்... [ மேலும் படிக்க ]

மே மாதம் நடுப் பகுதிக்குள் நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே ஜூன் 20 இல் தேர்தல் – தேர்தல் ஆணைக்குளுவின் தலைர் மகிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Wednesday, April 29th, 2020
மே மாதம் 15ஆம் திகதிக்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவையிலீபடும் ஊழியர்களது சுகாதார வசதிகளை மேம்படுத்த உடன் நடவடிக்கை – அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் அமைச்சர் மஹிந்த அமரவீர!

Wednesday, April 29th, 2020
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலும் ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு !

Wednesday, April 29th, 2020
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 31332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1897 பேருக்கு... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நீதி கிடைக்கவேண்டு – சமுர்த்தி அபிவிருத்தி சங்க செயலாளர் கோரிக்கை!

Wednesday, April 29th, 2020
கடந்த தினங்களில் தாக்குதலுக்கு உ்ளளாகியதோடு மேலும் பல காரணங்களுக்காக சேவையிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள சமுர்த்தி அதிகாரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென அகில இலங்கை சமுர்த்தி... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் தொடரும் பேரவலம் – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 450 பேர் பலி!

Wednesday, April 29th, 2020
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 450 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றுதியான 25 ஆயிரத்து 40 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன – ஐ.நாவின் குடியுரிமை பிரதிநிதி இடையே விஷேட சந்திப்பு!

Wednesday, April 29th, 2020
வெளிவிவகாரம், தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை பிரதிநிதி ஹானா சின்கர் மற்றும் சர்வதேச தொழிலார் அமைப்பின்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவு நடைமுறை தொடர்பில் மக்களிடையே குழப்பம் – ஊடக அறிக்கையை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

Wednesday, April 29th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் ஜனாதிபதி ஊடக பிரிவு ஊரடங்கு நடைமுறை தொடர்பில் இன்று 29 ஆம் திகதி காலை புதிய அறிக்கை ஒன்டறை வெளியிட்டுள்ளது, குறித்த... [ மேலும் படிக்க ]

செப்டெம்பர் மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, April 29th, 2020
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை, செப்டெம்பர் மாத இறுதிக்குள் கண்டுபிடிக்கப்படலாம் எனவும், அதன் விலை சுமார் 1,000 ரூபாயாக இருக்கலாம் என்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா... [ மேலும் படிக்க ]

கர்தினால் மற்றும் மகாநாயக தேரர் ஆகியோருடன் முக்கிய சந்திப்பை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய!

Wednesday, April 29th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை சந்தித்து பல்வேறு விடயங்கள்... [ மேலும் படிக்க ]