Monthly Archives: February 2020

அரசியல் பழிவாங்கல்: அரச திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Saturday, February 29th, 2020
2015 ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 16 வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முறைப்பாடுகளை செய்வதற்கான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய நிதித் திட்டம் தொடர்பில் நாணய நிதியத்தின் அறிவிப்பு!

Saturday, February 29th, 2020
இலங்கைக்கான புதிய நிதித் திட்டத்தை ஆராயவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நிதித் திட்டம் ஆராயப்படும் என சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைகளை அமைச்சர்கள் நேரடியாக சென்று தீர்க்க வேண்டும் – ஜனாதிபதி!

Saturday, February 29th, 2020
தமது கடமைகளில் பெரும்பாலான நேரத்தை தாம் போராட்டங்களுக்கு தீர்வு காணும் விடயங்களில் செலவழிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: உலக சுகாதார மையம் அதி உச்ச எச்சரிக்கை!

Saturday, February 29th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் ஈரானில் மாத்திரம் 210 பேர் பலியாகியுள்ள நிலையிலேயே உலக சுகாதார மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏற்கனவே சீனாவில் இந்த தொற்றினால் 2500க்கும்... [ மேலும் படிக்க ]

கலமிட்டியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி 50 லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 29th, 2020
தங்காலை கலமிட்டியா பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியின் போது பாதிக்கப்பட்ட கரைவலை உரிமையாளர்கள் 21 பேருக்கு தலா 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொழில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் மாதர் அமைப்புகளை ஊருவாக்குவிப்பது தொடர்பான வேலைத்திட்டம் அராலியில் முன்னெடுப்பு!

Friday, February 28th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வறிய மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களுள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வறிய... [ மேலும் படிக்க ]

கடும் வெப்பம்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பிரிவு!

Friday, February 28th, 2020
நாட்டில் தற்பொழுது பெரும்பாலான பிரதேசங்களில் நிலவும் அதிக வெப்பநிலையினால் உடல் ஆரோக்கியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார பிரிவு ஆலோசனைகளைத்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள இஸ்ரேல் !

Friday, February 28th, 2020
தகுதிபெற்ற இலங்கை மக்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்!

Friday, February 28th, 2020
தேசிய பாடசாலைகளுக்காக 153 அதிபர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைகளுக்காக அதிபர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த டிசம்பர்... [ மேலும் படிக்க ]

சீனாவைத் தொடர்ந்து இத்தாலி மக்களை காவுகொள்ளும் கொரோனா!

Friday, February 28th, 2020
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 807 பேர்... [ மேலும் படிக்க ]