Monthly Archives: March 2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!

Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் மொத்தமாக 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – பணிப்பாளர்!

Tuesday, March 31st, 2020
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

மேலும் 3 பேருக்கு கொரோனா – தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு!

Tuesday, March 31st, 2020
இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 132 பேருக்கு கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரசால் உலகின் ஒட்டுமொத்த தேசமும் மிகப்பெரும் பாதிப்பு – எச்சரிக்கும் உலக வங்கி!

Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதுடன் இந்த வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள மரணங்கள் 38 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆசிய பசுபிக்... [ மேலும் படிக்க ]

நாளை 7 மணி நேரம் ஊரடங்கு சட்டம் தளர்வு: யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்!

Tuesday, March 31st, 2020
கொரோனா பரவலை கட்டுப்படுத்த யாழ்ப்பாணம்,கொழும்பு, புத்தளம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்களள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம்  நாளை காலை 6 மணிமுதல்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸின் உச்சம் – யாழ்ப்பாணத்தில் 10 குடும்பங்களும் 3 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

Tuesday, March 31st, 2020
சீனாவில் தொடங்கி இன்று உலகளாவிய ரீதியில் அனைவரையும் கொன்று குவிக்கும் கொரோனா வைரஸால் இலங்கையிலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: ஜப்பானில் பயணத் தடை!

Tuesday, March 31st, 2020
ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அமெரிக்கா, சீனா, கனடா, தென் கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை ஒத்தி வைக்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சு!

Tuesday, March 31st, 2020
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்தர பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

பெல்ஜியத்தில் பூனையையும் தாக்கிய கொரோனா!

Tuesday, March 31st, 2020
பெல்ஜியம் நாட்டில் பெண் பூனை ஒன்றிற்கு கொவிட் 19 என அழைக்கப்படும் என கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

15 நிமிடங்களில் கொரோனாவை கண்டறியும் கருவி – அவுஸ்திரேலியா!

Tuesday, March 31st, 2020
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று நபர்களிடத்தில் காணப்படும் பட்சத்தில் அதனை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]