Monthly Archives: March 2020

மீறினால் கைது – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

Tuesday, March 31st, 2020
அலுவலகங்களில் பெற்றுக்கொடுக்கப்படும் அடையாள அட்டை அல்லது ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தின் போது வழங்கப்படும் அனுமதி சீட்டு இன்றி பொது இடங்களில் அல்லது வீதிகளில்... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் அமெரிக்கர்களை காப்பாற்ற முடியும் – ட்ரம்ப்!

Tuesday, March 31st, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போதுள்ள வைத்தியசாலைககள் மற்றும் வசதிகள் போதுமானவை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: ஆபத்து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, March 31st, 2020
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை உடனடியாக நிறுத்திவிட முடியாதென உலக சுகாதார அமைப்பின் அவசர சேவை இயக்குனர் வைத்தியர் மயிக் ரயன் தெரிவித்துள்ளார். பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

29 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகம்?

Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சுமார் 29 சிறுவர்கள் கொழும்பு சிறுவர் மருத்துவமனையான பொறளை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இலங்கையில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுற – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, March 31st, 2020
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

பதிவாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

Tuesday, March 31st, 2020
நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சைத் திணைக்களம்!

Tuesday, March 31st, 2020
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, பெறுபேறுகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்சமயம் விடைத்தாள்களை... [ மேலும் படிக்க ]

வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை – கல்வியமைச்சு !

Tuesday, March 31st, 2020
இந்த வருடம் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 37,780ஆக அதிகரிப்பு!

Tuesday, March 31st, 2020
உலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மீறிய 7,098 பேர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு!

Tuesday, March 31st, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது ஆயிரத்து 702 வாகங்களையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]