Monthly Archives: September 2023

குற்றங்களுக்காக கடந்த வருடம் கைது செய்யப்பட்டவர்களில் பாரிய எண்ணிக்கையிலானவர்கள் கல்வி அறிவு கொண்டவர்கள் – இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தகவல்!

Saturday, September 30th, 2023
2022 ஆம் ஆண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகளிடையே 2,340 பேர் பட்டதாரிகள் என தெரியவந்துள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் இணைவு!

Saturday, September 30th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் இணைந்துள்ளன. குறித்த தரவரிசைப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள 108 நாடுகளைச் சேர்ந்த 1,904... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

Saturday, September 30th, 2023
இலங்கை மின்சார சபையினால் இவ்வாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)... [ மேலும் படிக்க ]

இலங்கைக்குவரும் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அனுமதியை வழங்க புதிய நடைமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை – இந்துஸ்தான் டைம்ஸ் தகவல்!

Saturday, September 30th, 2023
எதிர்காலத்தில் இலங்கைக்குவரும் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அனுமதியை வழங்க புதிய நடைமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கையின் துறைமுகங்கள்... [ மேலும் படிக்க ]

மருந்துக் கொள்வனவில் பாரிய மோசடி – ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023
மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. மருந்துக்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Saturday, September 30th, 2023
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

அஸ்தானா சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கசகஸ்தான் ஜனாதிபதி அழைப்பு!

Saturday, September 30th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி  Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள பேர்லின்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு!

Saturday, September 30th, 2023
பாகிஸ்தானின் Balochistan மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் – இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்தார் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொழும்பில் அவர் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் – உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

Saturday, September 30th, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை... [ மேலும் படிக்க ]