Monthly Archives: August 2020

செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Monday, August 31st, 2020
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்’வு பெற்றுத்தர நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தோழர் குமரனின் துணைவியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலிமரியாதை!

Monday, August 31st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் குமரன் அவர்களின் மனைவியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு எதிராக உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் சபை உறுப்பினர்களால் முறைப்பாடு!

Monday, August 31st, 2020
மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இன்றைய தினம் உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கையை... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து ஆடை இறக்குமதி செய்வது முற்றாக தடை – வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி நெசவு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு!

Monday, August 31st, 2020
வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி நெசவு இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி இரத்து – இலங்கையில் திடீரென அதிகரித்த வாகனங்களின் விலை!

Monday, August 31st, 2020
இலங்கையில் வாகன விற்பனை விலை 5 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமகாலத்தில் வாகன இறக்குமதி இரத்து செய்யப்பட்டமை மற்றும் இரண்டு... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முக தேர்வுகள் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, August 31st, 2020
அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முக தேர்வுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வருடத்திற்காக 150 க்கும் அதிகமான அரசியல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப்பினர் தரப்பினர் தெரிவிப்பு!

Monday, August 31st, 2020
இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இத்தடன் இலங்கையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை – அதிகரிக்கும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Monday, August 31st, 2020
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, ஊவா,... [ மேலும் படிக்க ]

யாழ் – கொழும்பு சொகுசு பேருந்துகளில் உரிய கட்டண நடைமுறை இல்லை – பயணிகள் விசனம்!

Monday, August 31st, 2020
யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் அதிசெகுசு பேருந்துகளில் ஒருமித்த உரிய கட்டண அறவீட்டு நடைமுறை இல்லை என பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம்று... [ மேலும் படிக்க ]

இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடும் இனவாதிகளுக்கு புனர்வாழ்வு – நீதியமைச்சர் தெரிவிப்பு!

Monday, August 31st, 2020
எல்லா சமூகத்திலும் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடும் வகையில் குறிப்பிட்ட சில தரப்பினர் இருக்கின்றனர். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு புனர்வாழ்வுக்கு... [ மேலும் படிக்க ]