தோழர் குமரனின் துணைவியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலிமரியாதை!
Monday, August 31st, 2020ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் குமரன் அவர்களின் மனைவியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியரான் அமரர் பரமேஸ்வரன் மரிசித்தாகுருஸ் ஆனந்தி அவர்கள் நேற்றையதினம் அகாலமரணமடைந்திருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் அன்னாரின் செல்வபுரம் கச்சார்வெளி பளையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த கட்சியின் முக்கியஸ்தர்க்ள அன்னாரின் பூதவுடலுக்க மலர்மாலை அணிவித்த இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கம் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் நீடிக்கப்படும்!
8 அமைச்சர்கள் மீது முறைப்பாட்டு - டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு!
அரசாங்கம் சமரசத்துக்கு முயன்றபோதும் புலிகளால் வர முடியவில்லை - ஐ.நாவில் இலங்கையின் நிரந்தர வதிவிடப...
|
|