முக்கிய செய்தி

குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, April 18th, 2024
யாழ் மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் – பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, April 18th, 2024
சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

Thursday, April 18th, 2024
உயிர்த்த ஞாயிறு தின’ தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு – சுகாதார பிரிவு எச்சரிக்கை!

Thursday, April 18th, 2024
நாட்டில் சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட சுமார் 11 ஆயிரம் மக்கள்!

Thursday, April 18th, 2024
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில், எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு!

Thursday, April 18th, 2024
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது என அறிவித்துள்ளது இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு அமீரகத்தில் வராலாறு காணத மழை – விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Thursday, April 18th, 2024
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்றுமன்தினம் (16) பெய்த கனமழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையால் பல்வேறு இடங்களில்... [ மேலும் படிக்க ]

பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது – இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, April 18th, 2024
உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால் எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என... [ மேலும் படிக்க ]

புதிய வீசா முறைமை இன்றுமுதல் நடைமுறை – குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, April 17th, 2024
புதிய வீசா முறைமை இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை மிரட்டிய கொத்து ரொட்டி விற்பனையாளர் கைது!

Wednesday, April 17th, 2024
கொழும்பு - புதுக்கடை பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வாழைத்தோட்டம்... [ மேலும் படிக்க ]