Monthly Archives: October 2017

அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து: வடகொரியாவில் 200 பேர் வரை பலி!

Tuesday, October 31st, 2017
கடந்த மாதம் ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்த பின்னர் வடகொரியாவின் பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டுள்ளது. இதில் 200க்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரிடம் சிக்கிய யாழ். இளைஞர்கள் !

Tuesday, October 31st, 2017
யாழ்ப்பாணம் மடத்தடி வீதியில் வாள்களுடன் நின்ற 4 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் நேற்று இரவு 11 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது,... [ மேலும் படிக்க ]

குருனாகலில் பாடசாலை மாணவி மரணம்: 2800 மாணவர்கள் தப்பியோட்டம்!

Tuesday, October 31st, 2017
குருனாகல் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கத்தினால் அச்சமடைந்த மாணவர்கள் பாடசாலை செல்வதை தவிர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குருணாகல் ஸ்ரீமன் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் 2800... [ மேலும் படிக்க ]

இரவு 08.00 மணி வரை நாடாளுமன்றில் விவாதம்!

Tuesday, October 31st, 2017
அரசியலமைப்பு சபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை இன்று இரவு 08.00 மணி வரை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை தொடர்பான விவாதம்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை பீடங்கள் இடைநிறுத்தம் !

Tuesday, October 31st, 2017
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ்.ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், விஞ்ஞானப்பீடம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் ஆகிய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ஐ.நா.மனிதாபிமான சிவில்  இராணுவ ஒருங்கிணைப்பு நிகழ்வு!

Tuesday, October 31st, 2017
ஆசிய பிராந்திய 2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனிதாபிமான சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறியின் இரண்டாவது நாள் ஆரம்பநிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன... [ மேலும் படிக்க ]

சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

Tuesday, October 31st, 2017
நாட்டில் தற்போது நிலவும் காலநிலையால் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துவோருக்கு முக்கிய அறித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவிப்பை திருத்தியமைக்க பிரதமர் இணக்கம் – டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன்.

Tuesday, October 31st, 2017
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவது தடை என்ற ரீதியில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இவ்விடயத்துடன் தொடர்பான மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 52வது... [ மேலும் படிக்க ]

பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, October 31st, 2017
பசுபிக் பெருங்கடலில் நியூ கெலிடோனியா தீவிற்கு அருகில் இன்று(31) 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும்... [ மேலும் படிக்க ]

கடும் மழை : இன்றும் சில நாட்கள் தொடரும் என்கிறது வானிலை மையம்!

Tuesday, October 31st, 2017
தற்போது நிலவுகின்ற சீரற்றக் காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய... [ மேலும் படிக்க ]