இரவு 08.00 மணி வரை நாடாளுமன்றில் விவாதம்!
Tuesday, October 31st, 2017அரசியலமைப்பு சபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை இன்று இரவு 08.00 மணி வரை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பு சபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு சபைக்கு ஏற்றபடி மாற்ற முடியும் என இதன்போது உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
Related posts:
ஒப்பந்தங்கள் அடிப்படையில் நியமனம் : போக்குவரத்து சபை ஊழியர்கள் குற்றச்சாட்டு!
இலங்கைக்கு சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு!
குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – துற...
|
|
பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை - வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்...
பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது ப...
ஏற்படவிருந்த பெரும் அழிவை கொரோனா தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடிந்தது - உலகின் பல தலைவர்கள் முன்...