பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Tuesday, October 31st, 2017பசுபிக் பெருங்கடலில் நியூ கெலிடோனியா தீவிற்கு அருகில் இன்று(31) 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜுன் இறுதியில் பொதுத்தேர்தல் – பரிசீலிக்கிறது ஆணைக்குழு!
ஆசிரியர்கள் மூலம் முதலாவது டெல்டா கொத்தணி உருவாகும் ஆபத்து - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்க...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் உதிர்வுகூறல்!
|
|