Monthly Archives: June 2022

100,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவுக்கான ஒப்பந்தத்தில் லிட்ரோ கைச்சாத்து – 70 வீத எரிவாயுவை வீட்டுப்பாவனை நுகர்வுக்காக வழங்கவும் உறுதி!

Thursday, June 30th, 2022
100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (30) கைச்சாத்திட்டுள்ளது. உலக வங்கியுடனான குறித்த ஒப்பந்தத்தில், லிட்ரோ நிறுவனம் சார்பில்... [ மேலும் படிக்க ]

ஜூலை முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகள்!

Thursday, June 30th, 2022
எதிர்வரும் மாதம்முதல் வார நாடாளுமன்ற அமர்வுகளை 4, 5, 6 ஆகிய திகதிகளில் மட்டும் நடத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய... [ மேலும் படிக்க ]

திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் – அமைச்சர் டக்ளஸின் தலையீட்டால் இடைநிறுத்தம்!

Thursday, June 30th, 2022
திக்கம் வடிசாலையை  தனியாருக்கு வழங்குவதற்கான தீர்மானம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  திக்கம் வடிசாலையை தனியார் முதலீட்டாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஜூலை 22 வரை பெட்ரோலுக்கு சிக்கல் – எரிவாயு கொள்வனவிற்கு உலக வங்கி ஒத்துழைப்பு!

Thursday, June 30th, 2022
ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெட்ரோல் கப்பலொன்றை நாட்டிற்கு வரவழைக்கும் இயலுமை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லை என பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஸ்பிரயோக செய்திகளை வெளியிட வேண்டாம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

Thursday, June 30th, 2022
70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Thursday, June 30th, 2022
ஏகபோகத்தை மாற்றுவதன் மூலம் இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் இருந்து கொழும்புக்கு எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்ள புடினுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் கலந்துரையாடல்!

Thursday, June 30th, 2022
ரஷ்யாவில் இருந்து கொழும்புக்கான எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதேவேளை... [ மேலும் படிக்க ]

இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் விசா கால எல்லை 5 வருடங்களாக அதிகரிப்பு!

Thursday, June 30th, 2022
இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் விசா தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசிதொகை இன்று நாட்டை வந்தடையும்!

Thursday, June 30th, 2022
சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசிதொகை இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் – வர்த்தமானி வெளியானது!

Thursday, June 30th, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பதாக அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால்... [ மேலும் படிக்க ]