Monthly Archives: November 2023

வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, November 30th, 2023
வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தூதர் ஜூலி சங் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – கடற்றொழில் அபிவிருத்திக்கு அமெரிக்கா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவது குறித்து ஆராய்வு!

Thursday, November 30th, 2023
இலங்கைக்கான அமெரிக்க தூதர் திருமதி ஜுலி சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் (29.11.2023) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. இந்த... [ மேலும் படிக்க ]

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்” நிகழ்வு ஆரம்பம்!

Thursday, November 30th, 2023
மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று ஆரப்பமானது. இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகாயுள்ள இந்த நிகழ்வு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (30) நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால் தனியார் மயமாக்க வேண்டி ஏற்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால், அதனையும் தனியார் மயமாக்க வேண்டியிருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

Thursday, November 30th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று(30) காலை 9.30 மணிக்கு  நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு – முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை பூர்த்தி செய்வதற்கு உதவும் என IMF தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு இலங்கைக்கான முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை பூர்த்தி செய்வதற்கு உதவும் என சர்வதேச நாணயநிதியம்... [ மேலும் படிக்க ]

குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார்... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவு விஜயம்!

Thursday, November 30th, 2023
யாழிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளார். நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நயினை நாகபூசணி அம்மன்... [ மேலும் படிக்க ]

கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2023
கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத விடயமாக மாறிவிடும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]