Monthly Archives: April 2019

பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது!

Tuesday, April 30th, 2019
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை மீள் திருத்தத்திற்காக 68 ஆயிரத்து 9 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது!

Tuesday, April 30th, 2019
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத  தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது. உறவினர்கள் நண்பர்கள் உயிரிழந்தவர்களின் குடும்ப... [ மேலும் படிக்க ]

வடக்கு பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி பொருத்துமாறு அறிவுறுத்து!

Tuesday, April 30th, 2019
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சி.சி.டி.வி பொருத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ். சத்தியசீலன்... [ மேலும் படிக்க ]

45 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!

Tuesday, April 30th, 2019
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரின் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]

தோழர் திலக் அவர்களின் துணைவியாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்ணீர் அஞ்சலிகள்!

Tuesday, April 30th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் கட்சியின் சர்வதேச உதவி அமைப்பாளரும் கட்சியின் சுவிஸ் பிராந்திய அமைப்பாளருமான தோழர் திலக் அவர்களின் அன்பு மனைவி அமரர்... [ மேலும் படிக்க ]

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாட்டுக்கு புதிய சட்டம்!

Tuesday, April 30th, 2019
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய புல்பேஸ் எனப்படும் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க... [ மேலும் படிக்க ]

விசேட வர்த்தமானி வெளியீடு!

Tuesday, April 30th, 2019
முகத்தை மற்றும் அடையாளத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான ஆடைகள் அணிவதை தடைசெய்யும் அறிவிப்பை கொண்ட வர்த்தமானியானது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மக்களின்... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய பேரரசர் ஓய்வு பெறுகிறார்!

Tuesday, April 30th, 2019
ஜப்பான் அரசர் அகிஹிட்டோ( Akihito), தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 85 வயதான பேரரசர் அகிஹிட்டோ, 1989 ஆம் ஜப்பானின் 125 ஆவது பேரரசராக அகிஹிட்டோ முடிசூடினார். என் வயதின் காரணமாக என்னால் தினசரி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசேட மூவரடங்கிய விசாரணை குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Tuesday, April 30th, 2019
ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட மூவரடங்கிய விசாரணை குழு சம்பந்தப்பட்ட நபர்களிடம்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்!

Tuesday, April 30th, 2019
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]