Monthly Archives: April 2019

‘போனி’புயல் திசை மாறி பயணம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, April 30th, 2019
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான ‘போனி’புயலானது திசை மாறி பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த புயல் நிலைமை... [ மேலும் படிக்க ]

மெக்சிக்கோவில் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி!

Tuesday, April 30th, 2019
மெக்சிக்கோ நாட்டின் வட பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று சாலையில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 40... [ மேலும் படிக்க ]

வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு – இந்தோனேசியாவில் 31 பேர் உயிரிழப்பு!

Tuesday, April 30th, 2019
இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்த... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது புகையிரத சேவைகள்!

Tuesday, April 30th, 2019
அலுவலக புகையிரத சேவைகள் வழமை போல் இயங்குவதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தமை காரணமாக இரவு தபால் புகையிரத சேவை... [ மேலும் படிக்க ]

தேசிய பூங்காக்களை வழமைபோல் பார்வையிட அனுமதி!

Tuesday, April 30th, 2019
அனைத்து தேசிய பூங்காங்களை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவற்றிலுள்ள சுற்றுலா விடுதிகளை வழமை போன்று ஒதுக்கீடு செய்ய முடியும் என வனஜீவராசிகள்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்துகள் அனைத்திலும் விஷேட பாதுகாப்பு நடவடிக்கை!

Tuesday, April 30th, 2019
தனியார் பேருந்துகள் அனைத்திலும் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழு நியமனம்!

Tuesday, April 30th, 2019
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு, பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்களுக்கு யாழ் வர்த்தக சங்கத்தின் முக்கிய அறிவுறுத்தல்!

Monday, April 29th, 2019
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் முகமாகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பின்வரும்... [ மேலும் படிக்க ]

புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி நியமனம்!

Monday, April 29th, 2019
புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி, சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன... [ மேலும் படிக்க ]

மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானம் – புத்தசாசன அமைச்சு!

Monday, April 29th, 2019
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் , வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள், அன்னதானங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து... [ மேலும் படிக்க ]