புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி நியமனம்!
Monday, April 29th, 2019புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி, சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
Related posts:
பயணத்தை நிறைவு செய்துபுறப்பட்டார் பான் கீ மூன்!
2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம் - பொருளாதார மறுமலர்ச்சி மற்ற...
அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கம் - ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்கும...
|
|