Monthly Archives: April 2019

கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு குழு அட்டகாசம்!

Monday, April 29th, 2019
நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் நாடு முழுவதிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும், யாழ்ப்பாணத்தில் இளைஞனொருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்... [ மேலும் படிக்க ]

புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்!

Monday, April 29th, 2019
புதிய பிரதம நீதியரசராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன!

Monday, April 29th, 2019
பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராகவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

மே 03 ஆம் திகதி வரை தனியார் வகுப்புகள் இடைநிறுத்தம்!

Monday, April 29th, 2019
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவந்த தனியார் வகுப்புகளை, மே மாதம் 3 ஆம் திகதி வரை இடைநிறுத்த அகில இலங்கை தொழிற்சங்க பேச்சாளர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் அணியின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Monday, April 29th, 2019
ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணிக்கு வழங்கும் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஒருமுறை பரிசீலிக்குமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனம் சர்வதேச கிரிக்கட் சபையிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அசத்திய ரசல்: 34 ஓட்டங்களால் கொல்கத்தா அணி வெற்றி!

Monday, April 29th, 2019
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று இடம்பெற்ற 47வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 13 வெளிநாட்டவர்கள் கைது!

Monday, April 29th, 2019
பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் , 13 வெளிநாட்டு பிரஜைகள் கைது... [ மேலும் படிக்க ]

நீர்வேலி கோர விபத்து: இருவரின் மரணத்திற்கு காரணமான சாரதிக்கு 2 வருட கடூழிய சிறை!

Monday, April 29th, 2019
சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமாகவிருந்த வாகன சாரதிக்கு கடுமையான தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்துள்ளார். 2018ஆம்... [ மேலும் படிக்க ]

உக்கிமடையும் ‘போனி’ சூறாவளி – எச்சரிக்கும் வானிலை அவதான மையம் !

Monday, April 29th, 2019
வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள 'போனி' சுறாவளியானது மேலும் வலுவடைந்து, நாளை மாலை அளவில் இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கியின் 69வது ஆண்டறிக்கை வெளியானது!

Monday, April 29th, 2019
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை, வங்கியின் 69 வது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1949ஆம் ஆண்டு பணமுறைமை... [ மேலும் படிக்க ]