Monthly Archives: January 2021

வவுனியா தினச் சந்தை செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க உதவுங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் வியாபாரிகள் கோரிக்கை!

Sunday, January 31st, 2021
………………. வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, வவுனியா நகரத்தில் அமைந்துள்ள தினச் சந்தை வியாபாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். கொறோனா... [ மேலும் படிக்க ]

நிர்வாக சேவை பரீட்சை பெறுபேறுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பு!

Sunday, January 31st, 2021
அரச பொது நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சையின் பெறுபேறுகள், அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் 17 வகையான விதைகள் கண்டுபிடிப்பு!

Sunday, January 31st, 2021
கடந்த 10 வருடங்களாக இலங்கையின் விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் புதிய 17 வகையான விதைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 வகையான விதை நெல்களும் அடங்கும் எனவும்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு விஷேட குழு நியமனம்!

Sunday, January 31st, 2021
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு மூவர் அடங்கிய விசேட ஆணைக்குழுவொன்று... [ மேலும் படிக்க ]

மார்ச் மாதம் 31 ஆம் திகதிமுதல் குறுகிய கால பாவனைக்குட்படுத்தும் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை – வெளியானது வர்த்தமானி !

Sunday, January 31st, 2021
வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிமுதல் பிளாஸ்ட்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் சிலவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல்துறை... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடமிருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய திட்டம் – இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!

Sunday, January 31st, 2021
இந்தியாவிடம் இருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் இந்த... [ மேலும் படிக்க ]

எந்தவொரு அரச சொத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் விற்பனை செய்யாது – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதி!

Sunday, January 31st, 2021
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு அரச சொத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யாது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் -அமைச்சர் சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

Sunday, January 31st, 2021
இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகள்... [ மேலும் படிக்க ]

பக்கபலமாக நான் இருக்கின்றேன் – இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள் – அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, January 31st, 2021
யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள். அதன் வளர்ச்சிக்காக அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் நான் உறுதுணையாக... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட இளைஞர் சமேளனத்திற்கான நிர்வாகக் குழு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Sunday, January 31st, 2021
யாழ். மாவட்ட இளைஞர் சமேளனத்திற்கான நிர்வாகக் குழு அங்குரார்ப்பண நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து... [ மேலும் படிக்க ]