Monthly Archives: January 2021

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கலந்துரையாடல்!

Sunday, January 31st, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பானர்கள், பிரதேச அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியது – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க!

Sunday, January 31st, 2021
உலகில் 190 நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வரிசையில் இருக்கின்ற போதிலும், இலங்கைக்கு இந்தியா முன்னுரிமை வழங்கியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின்... [ மேலும் படிக்க ]

துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, January 31st, 2021
துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியுள்ளார். அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, January 31st, 2021
பாரம்பரியமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலங்களை விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்கும் புதிய சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பழைய சுற்றறிக்கைகளின் கீழ்... [ மேலும் படிக்க ]

நடளாவிய ரீதியில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி – சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!

Sunday, January 31st, 2021
நாட்டில் நேற்றைய நாளில் 32,539 பேருக்கு ஒக்ஸ்ஃபோர்ட் எஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நேற்றிரவு 7.45 வரை... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அணிதிரண்டு வந்து நன்றி தெரிவித்த ஊழியர்கள்!

Sunday, January 31st, 2021
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் பதவிக்கான வெற்றிடத்தை நிவர்த்தி செய்து கொடுத்ததற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்தள்ள முக்கிய அறிவிப்பு!

Saturday, January 30th, 2021
இலங்கையில் 73 ஆவது  சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் துறை உட்பட அனைத்து நிறுவனங்களிலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு... [ மேலும் படிக்க ]

இளைய தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

Saturday, January 30th, 2021
இளைய தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்காக விசேட வேலைத் திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி ஏற்றப்பட்டதையடுத்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்!

Saturday, January 30th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் .சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் இன்று காலை... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சி — சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய சுட்டிக்காட்டு!

Saturday, January 30th, 2021
கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி... [ மேலும் படிக்க ]