செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கலந்துரையாடல்!

Sunday, January 31st, 2021


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பானர்கள், பிரதேச அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாட்ல் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் குறித்த கலந்தரையாடலில் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிளிநொச்சி முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடி 22 இலட்சம் நிதி ஒதுக்கீட...
வட்டுவாகல் முகத்துவார தீர்த்தக்கரை வீதி தொடர்பில் பொதுமக்கள் முறையீடு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...
உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்த போதிலும், மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்காதுள்ளது - அமைச்சர் டக்...