மாதர் அமைப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விஷேட செய்தி! (Video)

Monday, February 17th, 2020

கடல்சார் தொழிற்துறையை அபிவிருத்தி செய்து, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான மாதர் அமைப்புகளை உருவாக்குவது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் காலை 10 மணியளவில் பேரெழுச்சியுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றிய அமைச்சர் …… முழுமையாக பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்)

Related posts:

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
வீட்டு நன்னீர் மீன்வளர்ப்பு திட்டத்தை ஊக்கவிக்க சமுர்த்தி வங்கிகளூடாக விஷேட சுயதொழில் கடன் திட்டம் –...
பூநகரி - வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந...