Monthly Archives: February 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சில கட்சிகள் ஆதரவு!

Wednesday, February 28th, 2018
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்குவதாக சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. கொழும்பில் நேற்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த... [ மேலும் படிக்க ]

மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து  சேவையாற்றவேண்டும் –  ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின்!

Wednesday, February 28th, 2018
நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்புக்களை பெற்ற தரப்பினர் அந்தந்தப் பிரதேசங்களில் ஆட்சி அமைக்க முன்வரவேண்டும். அதற்கு... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் இன்னும் நடைபெறவில்லை – ஈ.பி.டி.பி!

Wednesday, February 28th, 2018
ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைக் கேட்டவர்கள் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

மக்களது சாத்வீகப் போராட்டத்தை வன்முறையாக்க முயற்சித்ததன் அடிப்படையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது!

Wednesday, February 28th, 2018
மக்கள் நியாயமான முறையில் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டத்தை திட்டமிட்ட வகையில் வன்முறையாக மாற்றுவதற்கு முயற்சித்தமைக்காக வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்... [ மேலும் படிக்க ]

குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம்!!

Wednesday, February 28th, 2018
கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் டெக்ஸ்பெல்மேனை எதிர்கொண்டார். இதில் 31 வயதான... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள்  வழங்க நடவடிக்கை!

Wednesday, February 28th, 2018
நாட்டிலுள்ள 850 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

பிணையாளர் இன்றி இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் – மத்திய வங்கி!

Wednesday, February 28th, 2018
தேசிய தொழில் பயிற்சி தகமையை பூர்த்தி செய்த இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு பிணையாளர் இன்றி கடன் வழங்க முடியுமா என்பது பற்றி கவனம் செலுத்துமாறு மத்திய வங்கிய ஆளுநர்கலாநிதி... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக ஒன்றிணைந்த குழு தொடர்ச்சியான போராட்டத்தில்!

Wednesday, February 28th, 2018
நாடளாவிய ரீதியில் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தலைவர் எட்வட் மல்வத்ததெரிவித்துள்ளார். சம்பள கொடுப்பனவு... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் விமான சேவையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

Wednesday, February 28th, 2018
இன்றைய தினம் தவிர்க்க முடியாத காரணங்களினால் எட்டு விமான சேவைகளின் பயணங்களில் தாமதம் ஏற்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை நாளைய தினம் நான்கு விமான சேவைகள்... [ மேலும் படிக்க ]

பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ சீனாவுக்குப் பயணம்!

Wednesday, February 28th, 2018
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ பயிற்சி பாடநெறி ஒன்றைமேற்கொள்ளவதற்காக சீனா செல்லவுள்ளார். 5... [ மேலும் படிக்க ]