பல்கலைக்கழக ஒன்றிணைந்த குழு தொடர்ச்சியான போராட்டத்தில்!
Wednesday, February 28th, 2018
நாடளாவிய ரீதியில் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தலைவர் எட்வட் மல்வத்ததெரிவித்துள்ளார்.
சம்பள கொடுப்பனவு வழங்கல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த போராட்டம் பல்கலைகழகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை- ம.உ.ஆணைக்குழு விசாரணை முன்னெடுப்பு!
நேற்றும் ஆயிரத்திற்கும் குறைவானோருக்கு தொற்றுறுதி!
நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு - சந்தை, வணிக மற்றும...
|
|