Monthly Archives: April 2023

உழைப்பவர் வாழ்வு விடியவும், சகலரும் சமவுரிமை பெற்று நிமிரவும் உறுதியுடன் உழைப்போம் – மே தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
உழைக்கும் மக்களின் வாழ்வில் நிரந்தர விடியல் பிறக்கவும், சகல இன மத சமூக மக்களும் சமவுரிமை பெற்ற நிமிர்காலம் நிலைக்கவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முடியாது – இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் எச்சரிக்கை!

Sunday, April 30th, 2023
இலங்கை உள்ளிட்ட இறைமையுள்ள எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களிலும் அமெரிக்கா தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லிவான் ஜர்கர்யன் (Levan Dzhagaryan)... [ மேலும் படிக்க ]

ஐந்தாண்டு விடுமுறையில் 2,000 அரச பணியாளர்கள் வெளிநாட்டு வேலைக்கு பயணம் – பொது நிர்வாக அமைச்சகம் தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
சுமார் 2,000 அரச பணியாளர்கள்,வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையை தேர்வு செய்துள்ளனர். பொருளாதார நெருக்கடியைச்... [ மேலும் படிக்க ]

உழைப்பாளர் தினம் நாளை – நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு – 3,500 காவல்துறையினர் கடமையில் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
நாளை (1) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதனடிப்படையில் கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும்... [ மேலும் படிக்க ]

தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளது – நிதியில்லை – விரைவில் புதிய சட்டமூலம் அமைச்சர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
புதிய தொடருந்து சாரதிகளை நியமிப்பதற்கு தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளபோதும் நிதி பற்றாக்குறையாகவே உள்ளதாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், – QR இன்றி எரிபொருள் வழங்கவும் நடவடிக்கை!

Sunday, April 30th, 2023
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், வாகனம் கழுவல், சேவைப் பகுதிகள், விற்பனையகங்கள் மற்றும் அனைத்து நோக்கங்களுக்கான... [ மேலும் படிக்க ]

முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் – ஜனாதிபதியிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை!

Sunday, April 30th, 2023
கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

இறக்குமதி முட்டை சில்லறை விற்பனைக்கென வெளியான அறிக்கை தவறானது! – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சில்லறை விலைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து வெளியான அறிக்கை தவறானது என விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – ஆலோசனைகள் கருத்துக்களை வழங்குவதற்கு மே மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் – நீதி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, April 30th, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்குவதற்கு மே மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அமைச்சு – இராஜாங்க அமைச்சு செயலாளர்களுக்கு புள்ளிவழங்கும் முறைமை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Sunday, April 30th, 2023
அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களினது செயல்திறனின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து காலாண்டுக்கு ஒருமுறை மாற்றங்களைச் செய்யும் நோக்கத்துடன் அவர்களுக்கு... [ மேலும் படிக்க ]