Monthly Archives: March 2023

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மக்கள் குழம்ப தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 31st, 2023
பூநகரி - மன்னார் வீதியில் பல்லவன்கட்டு பகுதியில் கடைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை பகிர்வது உட்பட அனைத்து அரச காணிகளும் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

அரச காணிகள் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை – பல்லவன்கட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
பூநகரி - மன்னார் வீதியில்  பல்லவன்கட்டு பகுதியில் கடைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை பகிர்வது உட்பட அனைத்து அரச காணிகளும் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் விற்பனை இலங்கையில் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்பு வலைப் பின்னல்களை மேம்படுத்துவதே நோக்கம் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஊடாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சமூக பாதுகாப்பு வலைப் பின்னல்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றது – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
இராமாயணம் அல்லது சீதை பாதைகளை தமது நாடு அபிவிருத்தி செய்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இராம நவமி விழாவையொட்டி மிலிந்த மொரகொட... [ மேலும் படிக்க ]

புதிய பேருந்து பயண கட்டணம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என ஆராய விசேட வேலைத்திட்டம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
புதிய பேருந்து பயண கட்டணம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தேசிய... [ மேலும் படிக்க ]

தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு – ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்படாது இன்றையதினத்துடன் அதன் செயற்பாடுகள் நிறைவுறுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமனம்!

Friday, March 31st, 2023
பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி அமுலாகும்... [ மேலும் படிக்க ]

அளவுக்கதிக சிறப்பு சலுகைகளை பெறுபவர்களே ஆர்ப்பாட்டத்தில் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
வாகன வசதி, எல்லையற்ற எரிபொருள் கோட்டா என சிறப்புச் சலுகைகளை அனுபவித்த பலரே பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கை – இந்திய ரிசர்வ் வங்கி தலைவருடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆராய்வு!

Friday, March 31st, 2023
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் முக்கிய தூணாக, இந்திய ரூபாவை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை விரிவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]