Monthly Archives: April 2021

கொரோனா அச்சுறுத்தல் – நாடாளுமன்ற அமர்வுகளை மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் இணக்கம்!

Friday, April 30th, 2021
கொரோனா பரவல் காரணமாக அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகளை 2 நாட்களுக்கு மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் மத நிகழ்வில் நெரிசல் – 50 பேர் உயிரிழப்பு!

Friday, April 30th, 2021
இஸ்ரேலில் மதநிகழ்வொன்றில் சனநெரிசல் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியில் வருடந்தோறும் இடம்பெறும்   Lag B'Omer மத... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கிடைக்காதவிடத்து மாற்று வழிகள் – தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி !

Friday, April 30th, 2021
இந்தியாவிடம் இருந்து அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கிடைக்காதவிடத்து, அதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயப்படுவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இரத்து – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Friday, April 30th, 2021
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, இருக்கைகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை காலவரையறையின்றி இரத்து செய்ய... [ மேலும் படிக்க ]

இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைபியுங்கள் – மருத்துவ சங்கம் கோரிக்கை!

Friday, April 30th, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால்  இரண்டு பேருக்கு இடையிலான தூரம் குறித்த பரிந்துரையை மாற்ற வேண்டுமென இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்ம... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் 71 ஆவது வருடாந்த அறிக்கை பிரதமர் மஹிந்தவிடம் கையளிப்பு!

Friday, April 30th, 2021
இலங்கை மத்திய வங்கியின் 71 ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ். டீ. லக்ஷ்மன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார். அலரிமாளிகையில் வைத்து... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் மரக்கறி சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டது!

Friday, April 30th, 2021
யாழ்.கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தை... [ மேலும் படிக்க ]

திருமண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த இரு வாரங்களுக்கு தடை – இராணுவத் தளபதி!

Friday, April 30th, 2021
திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 30th, 2021
பூநகரி, கிராஞ்சி கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக காணப்பட்ட குழப்ப நிலை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

மூன்று மாவட்டங்களின் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!

Friday, April 30th, 2021
மூன்று மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்த வகையில் மாத்தளை, குருணாகல் ,... [ மேலும் படிக்க ]