Monthly Archives: April 2021

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Friday, April 30th, 2021
மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் பதிவு – ஒரே நாளில் 1531 பேருக்கு தொற்றுறுதி!

Friday, April 30th, 2021
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு ஒன்றுபடுங்கள் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Friday, April 30th, 2021
வெறுமனே கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்று – சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Friday, April 30th, 2021
சிறுவர்களிடையே பரவும் வைரஸ் தொற்று நோய் ஒன்று தற்போது பரவிக்கொண்டிருப்பதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

ஞாயிரன்றே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித்தீர்மானம் – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Friday, April 30th, 2021
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடு... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீன இருதரப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு – பல பெறுமதி மிக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்து!

Friday, April 30th, 2021
சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இலங்கை மற்றும் மக்கள் சீனக் குடியரசு இடையே இருதரப்பு கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு – பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை!

Friday, April 30th, 2021
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்துள்ளார். அத்துடன் ஏப்ரல்... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல்வரை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Friday, April 30th, 2021
யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களுக்கான 16 தொடருந்து சேவைகள் நாளைமுதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட்-19... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, April 30th, 2021
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து... [ மேலும் படிக்க ]

புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸே இலங்கையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு காரணம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, April 30th, 2021
புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸ் காரணமாகவே இலங்கையில் கொரோனா வைரஸ்; உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா முன்னரை போல இல்லாமல் தற்போது நோய்... [ மேலும் படிக்க ]