Monthly Archives: April 2021

அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்!

Friday, April 30th, 2021
அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து முதற்கட்டமாக வெளியேறியுள்ளனர். கடந்த 20 வருடங்களாக, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தை நீடிக்க யோசனை – சுகாதார அமைச்சு!

Friday, April 30th, 2021
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தினை நீடிக்க  யோசனைகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

Friday, April 30th, 2021
பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளர்ஃ காங்கேசன்துறை பிராந்திய சிறப்பு குற்றத்தடுப்புப்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வு – வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி சூடு!

Friday, April 30th, 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட... [ மேலும் படிக்க ]

காத்தான்குடியில் இடம்பெற்ற ஒத்திகை – வெடிபொருட்களை வழங்கியதாக ஜஹ்ரானின் சகோதரருடன் இருந்தவர் தெரிவிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Friday, April 30th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தான் ஜஹ்ரான் ஹாசிமின் சகோதரரிற்கு வெடிபொருட்களை வழங்கினார் என தெரிவித்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கு வர்த்தகர்களின் அசௌகரியங்கள் களையப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Thursday, April 29th, 2021
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனின் தாயாராது பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, April 29th, 2021
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனின் தாயார் இலட்சுமணன் மகேஸ்வரியின் பூதவுடலுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

வடக்கில் அவசரகால நிலைமை ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயார் – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, April 29th, 2021
அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு!

Thursday, April 29th, 2021
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்றையதினம் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய... [ மேலும் படிக்க ]

சகல பள்ளிவாசல்களிலும் தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம் – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்!

Thursday, April 29th, 2021
சகல பள்ளிவாசல்களிலும் ஜும்மா, தராவீஹ், கியாமுல்லைல் தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம் செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.. அத்துடன் 25 என்ற... [ மேலும் படிக்க ]