Monthly Archives: April 2021

முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை – பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்பட்டன!

Thursday, April 29th, 2021
முல்லைத்தீவு கடற்பரப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கூட்டு நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Thursday, April 29th, 2021
வடக்கில் மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு வெளியான செய்தி உண்மைக்குப் புரம்பானது – இராணுவத் தளபதி!

Thursday, April 29th, 2021
எந்த நேரத்திலும் நாடு முடக்கப்படலாம் என்றும், அன்றாட நுகர்வுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுமாறும் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புரம்பானது என... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறைகளை மீறிய ஆயிரத்து 240 முச்சக்கர வண்டிகள் கண்டறியப்பட்டது!

Thursday, April 29th, 2021
முச்சக்கர வண்டிகள் தொடர்பாக நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது,தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,240 முச்சக்கரவண்டிகள் கண்டறியப்பட்டதாக பொலிசார்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் 3 நாட்கள் அரச ஊழியர்கள் அவசியம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டும் – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Thursday, April 29th, 2021
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக வாரத்திற்கு 3 நாட்கள் அவசியம் வலுவலகத்திற்கு வருகை தந்து கடமையை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கையை நிறைவேற்றுவதே நோக்கம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!

Thursday, April 29th, 2021
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சௌபாக்கிய தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கை தொடர்பில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நாம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம் என... [ மேலும் படிக்க ]

கொன்சியூலர் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

Thursday, April 29th, 2021
தற்போதைய கோவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் காரணமாக, எமது சில கொன்சியூலர் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில்... [ மேலும் படிக்க ]

ஒரேநாளில் 1451 கொரோனா தொற்றாளர்கள் பதிவு !

Thursday, April 29th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,466 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்த அனுமதி – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு!

Thursday, April 29th, 2021
இலங்கையில் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் – மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் வலியுறுத்து!

Thursday, April 29th, 2021
மன்னார் மாவட்டம் தற்போதைய சூழ் நிலையில் பாதுகப்பாக உள்ள போதிலும், கவனம் இன்றி நடந்து கொண்டால் எதிர்வரும் நாட்களில் பாரதூரமான நிலையை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சுகாதார... [ மேலும் படிக்க ]