Monthly Archives: October 2021

சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்படவில்லை – ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டுள்ளார் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, October 31st, 2021
நாட்டுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர், ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இலங்கை – பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பம் – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Sunday, October 31st, 2021
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்திக்க வேண்டும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவுறுத்து!

Sunday, October 31st, 2021
நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ “தொழிற்சங்கங்கள் எடுக்கும்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் பதிவான கடும் மழையுடனான காலநிலை!

Sunday, October 31st, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையினால் கடந்த 48 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா தோல்வி!

Sunday, October 31st, 2021
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் அவுஸ்திரேலியா அணியை எதிர்த்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு... [ மேலும் படிக்க ]

மக்கள் நிலையான நகர வசதிகளை அனுபவிக்க முறையான நகரங்களை உரித்தாக்குவதே எனது எதிர்பார்ப்பு – உலக நகர தின செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Sunday, October 31st, 2021
ஒழுங்கற்ற நகரமயமாக்கலின் விளைவாகவே நகரை அண்மித்த குடிசைகளும், சேரிகளும் தோற்றம் பெறுகின்றன என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச நகர அபவிருத்தி வீடமைப்பு அமைச்சர் மற்றும்... [ மேலும் படிக்க ]

அசண்டையீனமாக இருந்தால் நான்கு வாரங்களுக்கு பின்னர் அனுபவிக்க நேரிடும் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண!

Sunday, October 31st, 2021
தற்போது உலகின் பல நாடுகளும் அவதானித்து வரும் A - 30 வைரஸ் தொடர்பில் இலங்கையும் கருத்தில் எடுத்துள்ளதாக மருந்து பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

8 ஆம் திகதிமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – அதிபர் ஆசிரியர்களின் வருகையும் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, October 31st, 2021
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக, நவம்பர் 16... [ மேலும் படிக்க ]

ஸ்கொட்லாந்து சென்றடைந்தார் ஜனாதிபதி – ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்றுமுதல் ஆரம்பம்!

Sunday, October 31st, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரைச் சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது போக்குவரத்து சேவைகள் – வழமையான நேரங்களுக்கு அமைய நாளைமுதல் புகையிரத சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அறிவிப்பு!

Sunday, October 31st, 2021
நாட்டில் கொவிட் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. முன்பதாக மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை... [ மேலும் படிக்க ]