Monthly Archives: October 2021

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளைமுதல் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்!

Sunday, October 31st, 2021
அத்துடன் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் சுகாதார... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு – இரத்த தானம் செய்ய முன்வருமாறும் இரத்த வங்கி கோரிக்கை!

Sunday, October 31st, 2021
யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. எனவே குருதி கொடையாளர்கள் 077 210 5375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக... [ மேலும் படிக்க ]

3 ஆம் திகதி வரை மழை தொடரும்; 9ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா!

Sunday, October 31st, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை மழை தொடரும் என யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு அனுஸ்டிப்பு!

Sunday, October 31st, 2021
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு  யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் பரிகாரம் – அமைச்சர் டக்ளஸிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Saturday, October 30th, 2021
காணாமல் போனோர் விவகாரதத்திற்கு பரிகாரம் காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காணாமல் போனோரின் உறவினர்களுடனான... [ மேலும் படிக்க ]

நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!

Saturday, October 30th, 2021
நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய , நவம்பர் 16 ஆம்முதல் சாதாரண தர, உயர்தர... [ மேலும் படிக்க ]

திருப்திகரமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை!

Saturday, October 30th, 2021
2022 ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Saturday, October 30th, 2021
நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் நாடளாவிய ரீதியில் சேதன பசளை விநியோகம் – கமநல சேவைகள் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (01) சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான சேதனைப் பசளை... [ மேலும் படிக்க ]

பயிலுநர் பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் – உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் தொடர்பில் அரச நிறுவனங்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி... [ மேலும் படிக்க ]