Monthly Archives: October 2021

தனியார் பேருந்து ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளும் நடத்துனர்களும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி அட்டையை சோதனை... [ மேலும் படிக்க ]

அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட இலக்கு – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, October 30th, 2021
விளையாட்டுத் துறைப் பொருளாதாரமாக அடுத்து வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்ட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுற்றுலாத்... [ மேலும் படிக்க ]

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் – ,மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள அலுவலகங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பொன்றும், இணையத்தளம் ஒன்றும்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு – ஒப்புதல் கொடுத்தது பல்கலைக்கழகப் பேரவை!

Saturday, October 30th, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் மீண்டும் 1 ஆம் இடம்!

Saturday, October 30th, 2021
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் தேசிய ரீதியில் வெளிநோயாளர் காயம் தொடர்பான கண்காணிப்புக்காக முதல் இடத்தையும் விடுதி நோயாளர்... [ மேலும் படிக்க ]

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்றம்!

Saturday, October 30th, 2021
காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு இன்றையதினம் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி... [ மேலும் படிக்க ]

வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்’பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவிப்பு!

Saturday, October 30th, 2021
வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக கடல் நீரிலிருந்து தூய குடிநீரினை பெற்றுக் கொள்ளும் வேலைத் திட்டத்தினை ஆரம்பித்தல்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம்முதல் பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பம் – கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன நடவடிக்கை!

Saturday, October 30th, 2021
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

யாழ்மாவட்டத்தில்அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் ஏற்பாடு – மாவட்டச் செயலகம் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை – ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வெளிவிவகார அமைச்சர்!

Saturday, October 30th, 2021
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிசை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இதனடிப்படையில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]