Monthly Archives: October 2019

கோட்டபயவின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாவோம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, October 31st, 2019
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மிக குறுகிய காலப் பகுதிக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச உறுதியளித்துள்ள நிலையில்ஶ்ரீ லங்கா... [ மேலும் படிக்க ]

ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, October 31st, 2019
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு தொடர்பிலான உடன்படிக்கை ... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பதை தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு உரிமை இல்லை – பாதுகாப்பு அமைச்சு !

Thursday, October 31st, 2019
எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ வாக்களிப்பதைத் தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை என பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி – ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் இடையே விஷேட சந்திப்பு!

Thursday, October 31st, 2019
ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி நிக்ளஸ் அவர்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களை சந்தித்து  போதைப் பொருட்களை ஒழிப்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: இரண்டாயிரம் முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, October 31st, 2019
கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 124 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,... [ மேலும் படிக்க ]

வாக்களிக்கும் முறைமையில் விசேட மாற்றம் – மஹிந்த தேஷப்ரிய!

Thursday, October 31st, 2019
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்கும் முறை தொடர்பில் கவனிக்க வேண்டியவை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி கீழே... [ மேலும் படிக்க ]

எரிவாயு பற்றாக்குறை நிலைமை சீராகும் – எரிவாயு நிறுவனங்கள்!

Thursday, October 31st, 2019
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை எதிர்வரும் சில தினங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலையில், குறித்த... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியா மாநிலத்திற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை!

Thursday, October 31st, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்குப் பிராந்தியத்திற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் காலநிலை சேவைகள் நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் டிசம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்!

Thursday, October 31st, 2019
பிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இன்று சாட்சி விசாரணை !

Thursday, October 31st, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சிகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று (31)... [ மேலும் படிக்க ]