Monthly Archives: October 2019

இலங்கை படுதோல்வி !

Thursday, October 31st, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் இரணைதீவுக்கான பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை!

Thursday, October 31st, 2019
கிளிநொச்சி இரணைதீவுக்கான பயணிகள் படகுப் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நேர ஒழுங்குகளின் அப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக இரணைதீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

600 வருடங்கள் பழமையான சீன பொருட்கள் கண்டுபிடிப்பு!

Thursday, October 31st, 2019
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் சீன மட்பாண்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்!

Thursday, October 31st, 2019
எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூல வாக்கெடுப்பு இன்றும், நாளையும் இடம்பெறும். காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அரச அதிகாரிகள் தமது வாக்குகளை... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்கள் கொள்கைப் பிரகடனங்களை ப்ரெயில் முறையில் வெளியிட வேண்டும் – பப்ரல்!

Thursday, October 31st, 2019
விழிப்புலன் இழந்தவர்கள் வாசிக்கக்கூடிய வகையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கைப் பிரகடனங்களை ப்ரெயில் முறையில் வெளியிட வேண்டுமென பெப்ரல் அமைப்பு... [ மேலும் படிக்க ]

102 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Thursday, October 31st, 2019
102 பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த 102 பொலிஸாரும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!

Thursday, October 31st, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அடுத்த சில நாட்களுக்கு உயர்வாகக் காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக பி.ப. 1.00... [ மேலும் படிக்க ]

அனலைதீவு போக்குவரத்து சேவையை இடைநிறுத்தியது இலங்கை போக்குவரத்து சபை – பொதுமக்கள் பெரும் பாதிப்பு!

Thursday, October 31st, 2019
அனலைதீவு மக்களின் போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்துவந்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சோந்தமான பேருந்து கடந்த 5 நாட்களாக சேவையில் ஈடுபடாது நிறுத்தப்பட்டமையால் அனலைதீவு... [ மேலும் படிக்க ]

புதிய ஆட்சியில் தீவகத்தை தொழில் துறையால் கட்டியெழுப்புவேன் – வேலணையில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, October 30th, 2019
வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் நாம் பங்காளிகளாக இருப்பதன் மூலம் இப்பகுதி மட்டுமல்லாது தமிழ் இளைஞர் யுவதிகள் அதிகமானோரது தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு மட்டுமல்லாது அனைத்து... [ மேலும் படிக்க ]

ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, October 30th, 2019
ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் உருவானது தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சின ைகளுக்கு நிரந்தர தீர்வுபெற்றுத்தருவேன் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]