Monthly Archives: November 2018

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் தொடர்புமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 30th, 2018
வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈபிடிபி க்கும் எந்தத் தொடர்புமில்லை. அவ்விதமான சம்பவங்களுடன் ஈ.பி.டி.பி யை தொடர்புபடுத்தி கூறப்படும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 30th, 2018
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் பங்கெடுத்து ஒரு மாதத்தில் 10 அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்று பணிகளை முன்னெடுத்து வருகின்றேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 30th, 2018
ஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுமுள்ளோம் என அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வேகமாக பரவும் காட்டுத்தீ  – ஆஸ்திரேலியாவில் 1000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

Friday, November 30th, 2018
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் கடந்த 24 ஆம் திகதி உருவான காட்டுத்தீயானது நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று காரணமாக கட்டுக்கடங்காமல் பரவி... [ மேலும் படிக்க ]

பொருத்தமில்லாத போட்டித்தன்மை ஊடாக சிறார்களின் மனங்கள் மாற்றமடைகின்றன – உயர் கல்வி அமைச்சர்!

Friday, November 30th, 2018
பொருத்தமில்லாத போட்டித் தன்மைகளின் ஊடாக தற்போது பெருமளவிலான சிறார்களின் மனம் மாற்றம் அடைவதுடன் தற்போதைய நாட்டின் குற்றங்கள், வன்முறைப்போக்கான செயல்களுக்கு காரணமாக... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல் : 10 பேர் பலி!

Friday, November 30th, 2018
ஆப்கானிஸ்தானிலுள்ள பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்... [ மேலும் படிக்க ]

சிறு குற்றங்களுக்கான அபராதம் புதிய முறையில் அறவிடப்படும் – ஜனாதிபதி!

Friday, November 30th, 2018
போக்குவரத்து அபராதங்கள் உள்ளிட்ட சிறு குற்றங்களுக்கான அபராதத் தொகைகளை மின்னணுச் சாதனம் மூலம் அறவிடுவதற்கான சாத்தியம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு கடற்பரப்பில் மீன் பிடிபாடு அதிகரிப்பு!

Friday, November 30th, 2018
தற்போதைய காலநிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டு கடற்பரப்பில் மீன்களின் பிடிபாடு அதிகரித்துள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் குருநகர், நாவாந்துறை,... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 05ம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Friday, November 30th, 2018
நாடாளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இன்று(30) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. இதன்போதே குறித்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

சீரழிந்து கிடக்கும் வடக்கின் கல்வித் தரத்தை தூக்கி நிறுத்துவதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ஜெகன் தெரிவிப்பு!

Friday, November 30th, 2018
சீரழிந்து கிடக்கும் வடபகுதியின் கல்வித் தரத்தை மீண்டும் தூக்கிநிறுத்தி எமது எதிர்கால சந்ததியை உறுதிமிக்க கல்வியாளர்களாக உருவாக்குவதே எமது நோக்கம். அத்தகைய இலக்கை எமது மாணவர்கள்... [ மேலும் படிக்க ]