Monthly Archives: July 2018

கோர விபத்தில் 36 பேர் காயம்!

Tuesday, July 31st, 2018
கண்டி - யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மஹவலே - திம்புல்கம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கமநலத் திணைக்களத்துக்கு 48 வேலைத்திட்டங்களுக்கு ரூ.146 மில்லியன் ஒதுக்கீடு!

Tuesday, July 31st, 2018
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த வருடம் 48 வேலைத்திட்டங்களுக்கென 146 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று... [ மேலும் படிக்க ]

ஈரான் ஜனாதிபதியை சந்திக்க தயார் – டொனால்ட் ட்ரம்ப்

Tuesday, July 31st, 2018
ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருகானியை உத்தியோக பூர்வமாக சந்திக்க தயார் என வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எந்த சந்தர்ப்பத்திலும் எந்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் சாதனையை நோக்கி கிரிஸ் கெயில்!

Tuesday, July 31st, 2018
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிரிஸ் கெயில் இன்னுமொரு சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும்... [ மேலும் படிக்க ]

தவான் வேண்டாம் – இந்திய அணியின் முன்னாள் தலைவர்!

Tuesday, July 31st, 2018
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக முரளி விஜய் ராகுல் இருவரையுமே களமிறக்க வேண்டும். தவான் வேண்டாம் என்று கருத்துத் தெரிவித்தார் இந்திய அணியின்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடின்றித் தொடரும் வன்முறைகுள் சிக்கித் தவிக்கும் குடாநாடு – பரிகாரம் காணப்படுமா என மக்கள் ஏக்கம்!

Tuesday, July 31st, 2018
யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு குளுக்களின் அடாவடிதங்கள், கூலிக்காக கொலைகள் என்பதுடன் கொள்ளைக் கும்பல்களின் அட்டகாசங்களும் தலைவிரித்தாடும் நிலையில் மக்கள் பெரும் அச்சத்தில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா- குற்றஞ்சாட்டுகிறது அமெரிக்கா!

Tuesday, July 31st, 2018
எச்சரிக்கையையும் மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணைகளைக் கட்டமைக்கும் பணியில் வட கொரியா ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகர் பியாங் யாங்... [ மேலும் படிக்க ]

மக்கள் சேவைக்காக உழைக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – இரா .செல்வவடிவேல்!

Tuesday, July 31st, 2018
சபையின் அனைத்து உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே. அந்தவகையில் உறுப்பினர் ஒவ்வொருவரும் வெவ்வேறான கட்சிகளாக இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் அனைத்தும் மக்களுக்கானதாகவே... [ மேலும் படிக்க ]

அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதனூடாகவே மக்கள் நலன் சார் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் – முன்னாள் முதல்வர்!

Tuesday, July 31st, 2018
சபையின் அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதனூடாகவே மக்கள் நலன் சார் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் மாறாக அதிகாரிகளை நம்பியிருந்தால் மக்களுக்கான... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பின் 2 ஆம் கட்டப் பணிகள் ஆரம்பம்!

Tuesday, July 31st, 2018
2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் திருத்தப் பணிகளின் முதற்கட்டப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் இதன் 2ஆம் கட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]