கோர விபத்தில் 36 பேர் காயம்!
Tuesday, July 31st, 2018கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மஹவலே – திம்புல்கம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் 11 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்கும் நிலையில், அவர்கள் மாத்தளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
21வயதுக்குட்பட்டோருக்கு புகையிலைப் பொருள் விற்ற வர்த்தகர்களுக்குத் தண்டம்!
அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம்முதல் அமுலுக்கு வரும் - பொது நிர்வாக அமைச்சர் ...
டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!
|
|
பொதுவான வேலைத்திட்டங்கள் தனி ஒருவரது முடிவாக இருப்பதை ஏற்கமுடியாது - யாழ்.மாநகர சபை உறுப்பினர் இர ச...
நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிப்பு - இதய நோய் நிபுணர் கோத்தபாய ரணசிங்க எச்சரிக்...
6 இலட்சமாக காணப்பட்ட அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக அதிகரிப்பு - 199 அரச நிறுவனங்கள் பெர...