Monthly Archives: June 2018

தடம் மாறிச் செல்லும் இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, June 30th, 2018
தடம் மாறிச் செல்லும் எமது இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம். அதற்கான சரியான வழியைக் காட்ட இளைஞர் அமைப்புகள் முன்வரவேண்டும்.... [ மேலும் படிக்க ]

பேரம் பேசும் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் பிரச்சினைகளுக்கு தீர்வும் எட்டப்படும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, June 30th, 2018
பேரம் பேசும் அரசியல் அதிகாரம் எனக்கு கிடைக்கும் பட்சத்தில் எமது மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தர முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் – ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம்  தெரிவிப்பு.

Saturday, June 30th, 2018
ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் போதுதான் ஊர்காவற்றுறை பிரதேசத்தை வழங்கொழிக்கும் பிரதேசமாக மாற்றியமைக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பரீட்சை இலகுபடுத்தலை ஆராயக் குழு நியமனம் – பரீட்சைத் திணைக்களம்!

Saturday, June 30th, 2018
பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் ஆராய்வதற்குச் சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பரீட்சைகள் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

இரணைதீவிலிருந்து நோயாளர் படகுச் சேவையை ஏற்படுத்துங்கள் – மக்கள் கோரிக்கை!

Saturday, June 30th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவுப் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றை ஏற்படுத்துமாறு கோரியுள்ளனர். பூநகரிப்... [ மேலும் படிக்க ]

தென்னை பயிர்ச்செய்கை சபையின் விழிப்புணர்வு !

Saturday, June 30th, 2018
தென்னைப் பயிரச்செய்கை சபையின் தென்னை தொடர்பான விரிவாக்கல் நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் கடந்த 26 ஆம் திகதி காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு அம்பாள்புரம்,... [ மேலும் படிக்க ]

மருத்துவர் என்ற போர்வையில் மோசடி செய்தவர் கைது!

Saturday, June 30th, 2018
மருத்துவர் என்ற போர்வையில் நிதி மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக நிதி மோசடி செய்த சந்தேகநபர் நீர்கொழும்பு குற்ற விசாரணை... [ மேலும் படிக்க ]

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

Saturday, June 30th, 2018
இலங்கைத் தெரிழற்பயிற்சி அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், காரைநகர், கைதடி, சுன்னாகம், பண்டத்தரிப்பு, பருத்தித்துறை பயிற்சி நிலையங்களில் நடத்தப்படும்... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி நோக்கில் எள்ளு பயிரிட அரசு விசேட திட்டம்!

Saturday, June 30th, 2018
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்தாண்டு மாத்தளை மாவட்டத்தில் 500 ஹெக்டேயர் காணியில் எள்ளு பயிரிட மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைச் சூத்திரம் அமுலாக்கம்!

Saturday, June 30th, 2018
நாட்டில் புதிதாக அமுலாக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரம் உரியவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறந்த பலனைப் பெற முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச... [ மேலும் படிக்க ]