Monthly Archives: March 2022

நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின் துண்டிப்புக்கு பிரதான காரணம் – மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
நீர்மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின்சார துண்டிப்புக்கு பிரதான காரணம் என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாடு ரயில் சேவையை பாதிக்காது – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Thursday, March 31st, 2022
எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ரயில் சேவைகளை இயக்குவதில் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் எந்தவித... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைவடையும் – இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்  என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Thursday, March 31st, 2022
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கொவிட் சிகிச்சை நிலையத்தில் பாரிய மோசடி – உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு!

Thursday, March 31st, 2022
யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். அத்துடன் வட மாகாண... [ மேலும் படிக்க ]

சவால்கள் வருகின்றன – அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்து விதத்திலும் வீழ்ச்சியடைந்த கஸ்டத்தில் வீழ்ந்து கிடந்த ஒரு அரசாங்கத்தையே நாம் பொறுப்பேற்றோம் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ... [ மேலும் படிக்க ]

நெருக்கடிகள் அனைத்தையும் சமாளிக்க உறுதியாக இருக்கிறோம் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
கடந்த இரண்டு வருடங்களில் நாம் ஆரம்பித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து இவ்வருட இறுதிக்குள் இலங்கை முழுவதும் 4040 கிராமிய குளங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல – அரசாங்கம் என்ற வகையில், உங்களின் சிரமங்களை போக்கவும், அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவை வழங்குவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் ஒட்டுமொத்த நீரைத் தேக்கி வைக்கும் திறனை... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் நன்மை தரக் கூடிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, March 30th, 2022
மக்களின் வாழ்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தாத - நன்மைகளை வழங்கக் கூடிய திட்டங்களுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]